Day: February 24, 2025

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (22)  தவறான முடிவெடுத்து  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது. மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச்…

அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவில் ஒரு பறக்கும் மகிழுந்து (கார்) அதிகாரப்பூர்வமாகப் பறக்கத் தொடங்கியுள்ளது. நிலையான இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அதன்…

யாழ். வடமராட்சி கிழக்கில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்த நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த…

தற்போது இந்தியாவில் இருக்கும் பணக்காரர்களில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி தான் இருக்கிறார். ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு அவரது இளைய…

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை…

வடக்கில் கடந்த வருட இறுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள அபாய நிலை காரணமாக நெற்பயிர்ச்செய்கை பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பான விசேட பதிவே இது,…

ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில்  எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்ரி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) நடைபெற்று முடிந்துள்ள ஜெர்மனி பொதுத்தேர்தலில் , ஜெர்மனியின் தற்போதைய…

யாழில் திடீரென மயங்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதான…

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் எமது இந்து மதத்தையும் துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,…