OnmaxDT’ எனும் பிரமிட் மோசடி திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்த கயான் விக்ரமதிலக கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வைத்து குற்றுப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Day: February 21, 2025
காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்ஓயாவிற்கும் ஹிங்குரக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி ஆறு…
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…
கடந்த ஆண்டில் 184,926 பேர் நாய் கடியினால் சிகிச்சை பெற்றுள்ளதாக அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…
யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில்…
