Day: February 21, 2025

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சௌந்தர்யா திடீரென வெளியேறி உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான்…

நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவியான சோபிதா துலிபாலா திருமணம் முடிந்த கையோடு ஒரு முக்கிய முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் நட்சத்திர குடும்பமாக…

பாண் விலை குறைப்பை யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் விலை சம்பந்தமாக அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்…

பூமியை தாக்க இருப்பதாக சொல்லப்படும் 2024 YR4 எனும் விண்கல் குறித்து நாசா தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறது. நேற்று வரை இந்த கல் பூமியை…

எதிர்பார்த்ததை விட கேள்வி குறைவாக இருந்தால், வாகனங்களுக்கான வரிகளை இலங்கை குறைக்கக்கூடும் என்று பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கையிருப்புக்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாகக்…

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய்…

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி ககல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்  கடந்த 10…

யாழ். புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் லலித்…

இலங்கையில் ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு  இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ளார். அதன்படி…

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பெப்ரவரி 21 ஆம்…