நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, குருநாகல், கண்டி மற்றும்…
Day: February 17, 2025
தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற திருவிழாவில் இராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் உட்பட இருவர் கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராட்டினத்தின் இருக்கை ஒன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த…
இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். ஏனெனில் இந்த நோக்கத்திற்காக பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில்…
2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்துக்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்ற மையத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் கூடாரத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்…
தொடருந்து தாமதங்களைத் தடுப்பதற்காக, நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தொடருந்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் போக்குவரத்து மற்றும்…
டுபாயில் இருந்து இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து தகவல்களை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப்…
கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டிற்கான பாதீடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. பாதீடு முன்வைப்பிற்காக சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று…
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா…
