மினுவாங்கொடையில் ஒருவர் சுட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆம் திகதி, மினுவங்கொடை பொலிஸ்…
Day: February 15, 2025
புத்தளம் – பத்துளுஓயா, தாராக்குடிவில்லு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (13) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தூக்கில்…
எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நபர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று (14) அதிகாலை எஹெலியகொட…
இலங்கையின் இளையோர் மத்தியில் ஓரினச்சேர்க்கையை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக, தேசியவாதக் குழு ஒன்று போராட்டம் நடத்தியது. இலங்கைப் பிரிவினைக்கு எதிரான…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் பிற முக்கிய…
முல்லைத்தீவு- முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்…
யாழ். செட்டியார்மடம் பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்செயலுடன்…
2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி எப்போது? மற்றும் விரதத்தை கடைபிடிக்கும் முறை குறித்து இங்கு நாம் பார்ப்போம். மகா சிவராத்திரி நெருங்கி வருகிறது. இந்த நாளில்…
பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில்…