Day: February 13, 2025

காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.…

பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபலப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் தற்போது பழைய போட்டியாளர்களின் குரல் தற்போது புதிய போட்டியாளர்களுடன் இழணையப்போகிறது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று…

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் இவர்களின் ஆளுமை பண்புகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.…

உணவின்றி நம் வாழ்க்கை இயங்காது. நாம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது காலை உணவு தான். காலையில் பொதுவாக தமிழர் பண்பாட்டில் செய்வது இட்லி, தோசை தான். காலையில்…

அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் வேற லெவலில் மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கடந்த ஆண்டு…

யாழ்ப்பாணத்தில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் இன்று…

இலங்கை அரசாங்க அச்சகத்தில், அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ஊழியர்,…

வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு…

இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றின் வர்த்தக இலட்சினையை பயன்படுத்தி அதனூடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரமிட் திட்டம் ஒன்றை இயக்கி சமூக ஊடகங்கள்…