Day: February 10, 2025

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதான…

இலங்கையில் பொதுப் போக்குவரத்துக்கு மின்னணு கட்டண முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக  இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பணப் பயன்பாட்டைக் குறைத்து பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அதன்படி வங்கிக்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ…

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும்…

பொகவந்தலாவ பகுதியில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட மின் விநியோக செயலிழப்பின் போது, பொகவந்தலாவ பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஜெனரேட்டர்…

யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப்…

யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர்…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் 20 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த சந்நேகநபர் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்தவர்…

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற தினம் தைப்பூச திருநாளாகும்.  இந்த நாளில் முருகப் பெருமானுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பதை…

குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார்…