இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து…
Day: February 10, 2025
இலங்கை சுகாதாரத் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த…
கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டர் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன். படத்தை தாண்டி இவர் நடித்த ஆச…
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும், பிரபல இயக்குநராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இளைஞர்களை…
கம்பஹா, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹமுல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (09)…
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் தங்கம் விலையானது வரலாறு காணாதளவு உச்சம் தொட்டுள்ளது. அந்தவகையில் 2025 ஆண்டின் தொடக்கத்தில்…
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை பகுதியில் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) துபாய்க்கு சென்றுள்ளார். ஜனாதிபதி…
யாழ்ப்பாணம் தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளில் அடாத்தாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்…