யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்ததரிப்பு என்ற பெயரில் பலாலியில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை காணி…
Day: February 7, 2025
பதுளை நகரத்தில் சேனாநாயக்கபிட்டிய பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பெலிஹுலோயா, பம்பஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா…
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைபற்றப்பட்ட வாகனம் புத்தளம் மாவட்ட…
வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (06) மொனராகலை, செவனகல பொலிஸ்…
மொனராகல, பிபில பகுதியில் தாதியர் கல்வியை நிறைவு செய்து வேலைக்காக காத்திருந்த யுவதி ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாஓயா, தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த…
யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பொது சேவையில் இருந்து நீக்கவில்லை என மேல் முறையீட்டு நீதிமன்றில் சத்திய கடதாசி அணைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…
நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தனியார் வங்கி ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ்…
காலி – கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று…
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள மிராக்கிள் சிட்டி தங்கும் விடுதியின் அறையில் இரண்டு பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் பூச்சிகளைக்…
