Day: February 5, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவராக நடித்து, நோயாளி ஒருவரின் மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மோசடியாகப் பறித்த சம்பவம் ஒன்று பதிகாவியுள்ளது.…

அம்பலாந்தோட்டை, ருஹுனு ரிதியகம பிரதேசத்தில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…

இலங்கையின் பிரபலமான புற்றுநோய் மருத்துவமனையான கொழும்பு – மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கான நன்கொடை கணக்கில் இருந்த 40 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.…

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நாலக…

பெண்கள் எழுத்தில் அவர்களுக்கான ஆளுமைகள் பெருகிக் கிடக்கின்றன. அவர்களின் மணவாழ்விற்குப் பின்னரான நிலையில் அவர்கள் தமது ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது அடக்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப்…

மலேசிய இலக்கியப் பயணக்குழுமம் மற்றும் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் இணைந்து மலேசிய – இலங்கை இலக்கியம் அறிமுகக் கருத்தரங்கை கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள்…

பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வௌியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அரபு நாடுகள் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ஜோர்தான்,…

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் ரூ. 3.2 பில்லியன் நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான…

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாத்தில் இருந்து புதுமுக வீரராக அழைக்கப்பட்ட லஹிரு உதான மற்றும் விஷ்வ பெர்னாண்டோவை விடுவிப்பதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது…

நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை பலரதும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நேற்று…