யாழ்ப்பாணம் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்பட்டுத்த இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது யாழ்ப்பாணம் கீரிமலை…
Day: February 1, 2025
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் கொழும்பு பங்குச் சந்தை 7.39% வளர்ச்சியை அடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 15,944.61 புள்ளிகளாக பதிவான அனைத்துப் பங்கு விலைக்…
குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.…
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின்…
இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகள் போன்றே வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளிற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன்,…
DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது…
நிலுவையில் உள்ள நில வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான புதிய திட்டத்தை தொடங்க நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் 33,000க்கும் அதிகமான…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தீர்மானத்தின்படி. கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ.…
பதுளை – ஊவா பரணகம பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த 11…
இலங்கை மின்சார சபையையோ அதன் நிறுவனங்களையோ விற்பனை செய்வதற்கு எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு…