Month: January 2025

யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம்…

களுத்துறை அங்குருவதோட்டை பிரதேசத்தில் குழந்தையின் தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது அறிவாளால் தாக்கிய சம்பவம் தொடர்பில் பலர் கைதாகியுள்ளதாக அங்குருவதோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார்…

இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசனின் முழு சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே…

நடிகர் விஜய்யின் மனைவியான சங்கீதாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.…

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நெட்சாரிம் (Netzarim) வழித்தடத்தின் ஊடான பாதைகளைத் திறந்த பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆண்களுடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்…

வாஷிங்டன், பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என, அமெரிக்கா விடுத்த மிரட்டலுக்கு அடிபணிந்து, தங்கள் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை திரும்பப் பெற, கொலம்பியா ஒப்புக் கொண்டுள்ளது.…

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பீக்கரின் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படாது என மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.…

கனடாவின் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.…

பிரம்டனில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு நபருக்கு…