Month: January 2025

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்ப்பு வலையமைப்பின் சேவையை சீனா முறியடித்துள்ளது. செயற்கைக்கோள் மற்றும் லேசர் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி 6ஜி தொழிற்நுட்பத்தில் சீனா அமைத்துள்ளது. செயற்கைக்கோளிலிருந்து…

கனடாவில் சஸ்கட்ச்வான் பகுதியில் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பிரின்ஸ் அல்பர்ட் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். 29…

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உடலுக்கு ஆற்றல் தேவை. அந்த வகையில் நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உடலுக்கு ஆற்றல்…

கடந்த 31-12-2024 திகதி ஹேக் செய்யப்பட்ட அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை அரசாங்க…

மாத்தறை சிறைச்சாலையின் G மற்றும் F ஆகிய இரண்டு பகுதிகளில் மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 12 கைதிகள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில்…

நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியான நிலையில் உள்ளதால் எதிர்வரும் நாட்களில் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath எச்சரித்துள்ளார். வெளிவிவகார,…

திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும்…

கொழும்பு புறக்கோட்டை பீப்பிள்ஸ் பாக்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வாங்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தி சுகவீனமடைந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிற்றுண்டிச்சாலையில் குளிர்பானத்திற்கு…

சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கான டெண்டர்களை இன்று (03) முதல் திறக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உப்பு இறக்குமதி இரண்டு கட்டங்களாக நடைபெறும், அங்கு…