தாய்லாந்தில் நடைபெற்ற மது குடிப்பு போட்டி ஒரு பேரழிவாக முடிந்தது, ஏனெனில் ஒரு பங்கேற்பாளர் தமது உயிரை இழந்தார். இந்த நிகழ்வு, அதிக அளவில் மது அருந்தலின்…
Month: January 2025
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், ஒரு கடுமையான குற்றச் செயலுக்காக இலங்கை நாட்டு நபர் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மற்றும் தீர்ப்பின் முக்கிய விவரங்கள்…
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய விலையுயர்ந்த பரிசு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், வெளிநாட்டு…
அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், ஆபாசபட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள…
அரச அச்சுத் திணைக்களத்தின் இணையதளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, அரச அச்சுத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளமொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப்…
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது. தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை மறித்து சமூக ஊடகங்களில்…
கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி – கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம்…
அவுஸ்திரேலியா – மெல்பேர்னில் உள்ள தோல் நிபுணரான வைத்தியர் பிரதீப் திஸாநாயக்கவுக்கு சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்…
இன்று (4) அதிகாலை 1 மணியளவில் வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரே இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 02ஆம் திகதி இரவு…
