Month: January 2025

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் முன்தினம் (04-01-2025) கிளிநொச்சி, முரசுமோட்டை, கோரக்கன்கட்டு…

இலங்கையில் அண்மைக் காலமாக மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக…

கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரொறன்ரோவில் குடியேறி…

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நாட்டிற்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதால், தமது முதலீடுகளை கைவிட்டதாக தென்கொரிய மற்றும் அவுஸ்திரேலிய…

யாழ்.மக்கள் இனி பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

மட்டக்களப்பில் தந்தையும், மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பியோடி ஆற்றில் வீழ்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் (04-01-2025) காலை மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்…

யாழ்ப்பாணம், வேலணை – துறையூர் பகுதியில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான விவசாய பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை வாகனத்தில் கொண்டு செல்ல முயன்ற நால்வர், பொலிஸ் விசேட…

கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரசிடன்ட்ஸ் சொய்ஸ் பண்டக்குறியைக் கொண்ட இரண்டு வகை உப்பு உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய…

கனடா அரசு தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்தவண்ணம் உள்ளது. அவ்வகையில், புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியுள்ளது கனடா. அதாவது, கனடா அரசின், பெற்றோர் மற்றும்…

லிட்ரோ எரிவாயு நிறுவனம், ஜனவரி மாதத்திற்கான எரிவாயு விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.…