Month: January 2025

பொதுவாக நாம் சமைத்து சாப்பிடும் உணவை விட திரவமாக எடுத்து கொள்ளும் உணவுகள் இலகுவாக செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது. இதன்படி, காய்கள், இறைச்சி…

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் பல பலன்களை கொடுக்கின்றது. அந்த வகையில் பல கிரகங்கள் பல தாற்றங்களை கொண்டு வரும். இம்முறை நடைபெறப்போகும் கிரக மாற்றம்…

யாழ். நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது…

இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு…

2024 ஆம் ஆண்டு  இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024 டிசம்பர் மாதத்தில்…

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

கிளிநொச்சி நகரிற்கு மிக அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் தனது மகன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி தற்போது போதைப்பொருள் இன்றி அவனால் இருக்க முடியாதுள்ள நிலையில் கந்தக்காடு…

சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டு விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இதை…

அனைத்து வகையான மதுபானங்களின் மீதான வரியை 6 சதவீதங்களால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (10) நள்ளிரவு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 750 மில்லி சிறப்பு மதுபான…

சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் குறிப்பிட்டு,…