Month: January 2025

எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வெளிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை…

காவல்துறையின் துரித இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம், காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த…

வருடத்தின் முதல் பெரிய பண்டிகையாக வருவது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையாகும். தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நகரங்களை விட கிராமங்களில் வெகு சிறப்பாகக்…

யாழ். தனியார் வைத்தியசாலையின் கழிவு நீரை மக்களின் போக்குவரத்து பாதையில் திறந்து விடுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மக்கள்…

மோசடி விசாவைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவினரால்…

இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர் கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வு பற்றிய சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத் தேர்வை மே 2025 இல்…

கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார். கனடாவின்…

ஹோமாகம ஆதார மருத்துவமனையில் பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை ஒன்று தாய்ப்பால் அடைத்து இறந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைமீது குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த…

கொழும்பிலிருந்து – பசறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து இன்று (11) காலை 6.30 மணியளவில் பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த…

பிக் பாஸ் சீசன் 8ல் முதல் ஐந்து இடத்திற்கு வரும் போட்டியாளர்களின் பட்டியலை பிக் பாஸின் முன்னாள் போட்டியாளரான விசித்ரா அறிவித்துள்ளார். பிரபல ரிவியில் ஒளிரப்பாகி வரும்…