Month: January 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார…

இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு இரண்டு பாதுகாப்பு காவலர்களை வழங்குவது குறித்து வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.…

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவைத்…

யாழ் போதானா வைத்தியசாலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார். மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால்…

அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக மெதுவாக நகர்வதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக உள்ளது. பெப்ரவரியில் நடக்கவுள்ள சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் மார்ச் மாதம்…

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு பொதுமக்கள்…

அண்ணன் மாவை சேனாதிராஜா மரணத்தால் மனஅழுத்ததிற்கு உள்ளாக்கிய  தம்பி தங்கராசா வைத்தியசாலையில் கூறிய ஆவேசமான பேச்சு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அண்ணாவை கொன்ற சுமந்திரன் சாணக்கியன் தரப்பில் யாராவது…

அமெரிக்க இராணுவத்தை மறுசீரமைப்பதற்கான நிறைவேற்று உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டார். நாஜி ஆட்சியிலிருந்து அவுஷ்விட்ஸ் கைதிகள் முகாம் விடுவிக்கப்பட்டு 80 ஆவது ஆண்டு…

சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் (Deepseek) செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (AI) உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின்…

தென்கொரியாவில் பயணிகள் விமானமொன்று தீப்பிடித்ததில் 176 பேர் அவசரஅவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரியாவின் ஹிம்ஹாய விமானநிலையத்தில் தென்கொரியாவின் புசான் பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,…