பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24 ஆம் ஆண்டு எழுச்சி நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வு (17) நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன…
Month: January 2025
சுவிட்செர்லாந்தில் செங்காலன் மாநிலத்தின் துணை முதல்வராக துரைராஐா ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயமானது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இந்த…
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விரைவான நடவடிக்கையினால் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம்…
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன…
டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்டி தம்புள்ளையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே…
தெற்கு அதிவேக வீதியில் இன்று (17) காலை ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
விநாயகர் வழிபாடு என்பது மிக எளிமையான வழிபாடாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த, விரைவில் பலன் தரக் கூடிய வழிபாடாகும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை விரதம் இருந்து…
கொழும்பு – கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைது…
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் (16) கொள்ளையிடப்பட்டுள்ளதாக…
பாலிவுட் இன் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் இன்று(16) காலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…
