முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பாக நேற்று (19) ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். இன்று…
Month: January 2025
தினசரி இரவு உணவை சீக்கிரம் எடுத்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நாம் இங்கு பார்ப்போம். உங்கள் இரவு உணவை சீக்கிரம் உட்கொள்வது இரத்த…
கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் முதன் முதலாக நிறுவப்பெற்றதும் 50 வருட கால வரலாற்றைக் கொண்டதுமான, கனடா ரிச்மண்ட் ஹில் விநாயகர் ஆலயத்திற்கு முதற்தடவையாக விஜயம் செய்த கனடியப் பிரதமர்…
1ம் தர மாணவர் சேர்க்கைக்கு பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையை இலஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பதுளை…
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic)…
எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு…
செவ்வாய் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துர்க்கையைப் பூஜிக்க…
நீர்கொழும்பு தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் கோபமடைந்த தந்தை, மீன்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மீன்பிடித் தடியால்…
உதவித்தொகை 480,000.00 உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி ஏற்பாட்டில் கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் குடி தண்ணிர் சுத்தம் செய்யும் இயந்திரம் பழுதாகிய நிலையில் இருந்ததால் யேர்மெனியில் அவுஸ்புர்க்…
யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு…
