முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இன்றையதினம் (21) வாக்குமூலம் வழங்கவுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் கடற்தொழில் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட…
Month: January 2025
ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம்…
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பல அதிரடியான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து…
நாட்டில் வங்கியில்லாத ஏனைய பண பரிவர்த்தனை செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் பரிவர்த்தனைகள் மற்றும்…
இலங்கையின் தேயிலை உற்பத்தியாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தவும், வணிக வாய்ப்புகளை ஆராயவும், இங்கிலாந்து தேயிலைத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்று, இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில்…
குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரன் உயிரிழந்துள்ளனர். மஹாவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன்…
இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர்…
நீர்கொழும்பின் புறநகர் பகுதியான கந்தானயில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ,நாகொட பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், கூர்மையான…
பொதுவாக பெண்கள் தங்களின் முக அழகை பாதுகாப்பதற்காக சந்தையில் கிடைக்கும் க்ரிம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இவை ஆரம்ப காலங்களில் நல்ல பலன்களை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல…
நாடாளுமன்றத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த அனுபவத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற…
