Month: January 2025

சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையாக பசி எடுக்கும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு பின்னால் பொதுவாக இருக்கும் காரணங்கள் குறித்து நாம் இங்கு பார்ப்போம். கடுமையான…

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றில் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே சிறீதரனின் நாடாளுமன்ற…

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம்…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலையில் குறித்த மிதவை கரையொதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வட பகுதி கடற்பரப்பில் அண்மைக்…

அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து…

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்​கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்…

சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் பண வரவு பெறப்போகும் ராசிகள் எவை என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தின் படி, சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாக…

யாழ். கைதடியில் தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பிறந்து ஒரு நாளான சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் காலை வேலை…

நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் சில மருந்துப் பொருள் நிறுவனங்கள் பேணி வந்த ஏகபோக உரிமையை இந்த அரசாங்கம் தகர்த்துள்ளதாக…

தொடருந்து திணைக்களத்தினால் இணையதளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பில் குற்ற புலனாய்வுத் திணைக்களம்…