யாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் அபிஷா (வயது 04) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.…
Month: January 2025
யாழ்ப்பாண நபர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பனிமூட்டமான நிலை காணப்படுவதாகவும், எனவே சாரதிகளுக்கு எச்சரிக்கை செயல்படுமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய,…
இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் – அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்ற…
நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஒரு பிரபல தொழிலதிபர் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…
பிரபல நடிகர் சைஃப் அலிகான் வீடு திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள அவர்…
பொதுவாக ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முக்கியமாக நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனின் நுரையீரல் மனித உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது ரத்தத்திற்கு…
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 64 வயதானவரே இவ்வாறு…
