Day: January 29, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று…

‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண கூட்டம் முந்தியடித்ததால், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது…

மௌனி அமாவாசை இந்து மதத்தில் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது.  இந்த நாளில் நீங்கள் செய்யவே கூடாத விடயங்களை என்ன என்பதனை நாம் இங்கு…

யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம்…

களுத்துறை அங்குருவதோட்டை பிரதேசத்தில் குழந்தையின் தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது அறிவாளால் தாக்கிய சம்பவம் தொடர்பில் பலர் கைதாகியுள்ளதாக அங்குருவதோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார்…