Day: January 21, 2025

நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் சில மருந்துப் பொருள் நிறுவனங்கள் பேணி வந்த ஏகபோக உரிமையை இந்த அரசாங்கம் தகர்த்துள்ளதாக…

தொடருந்து திணைக்களத்தினால் இணையதளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பில் குற்ற புலனாய்வுத் திணைக்களம்…

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இன்றையதினம் (21)  வாக்குமூலம் வழங்கவுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் கடற்தொழில் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட…

ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம்…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பல அதிரடியான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து…

நாட்டில் வங்கியில்லாத ஏனைய பண பரிவர்த்தனை செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் பரிவர்த்தனைகள் மற்றும்…

இலங்கையின் தேயிலை உற்பத்தியாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தவும், வணிக வாய்ப்புகளை ஆராயவும், இங்கிலாந்து தேயிலைத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்று, இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில்…

குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரன் உயிரிழந்துள்ளனர். மஹாவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன்…

இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர்…

நீர்கொழும்பின் புறநகர் பகுதியான கந்தானயில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ,நாகொட பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், கூர்மையான…