Day: January 9, 2025

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன், இந்திய மீனவர்களிடம் இருந்த பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர். காரைநகர்…

தனது மாமனாரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் உப பொலிஸ்…

பாலிவுட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வருண் தவான் நடிப்பில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிய படம் பேபி ஜான். படம் கலவையான விமர்சனத்தை பெற்றதோடு,…

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்…

பொதுவாக சிலரின் வீட்டில் என்ன தான்வீட்டிலுள்ள அனைவரும் வேலை செய்தாலும் அவர்களின் வீட்டில் ஒரு நிம்மதி இருக்காது. மாறாக அவர்கள் அடிக்கடி பண பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வதற்கான…

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காங்கேசன்துறை…

பூலோக வைகுண்டம் என  போற்றப்படுகின்ற உலகபிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில்,  வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட…

க்ளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) என்ற பெயரில் மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் வகையில் அரசாங்கம் செயற்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்…

மாத்தளையில் சம்பவித்த விபத்தில் தம்பதி ஒன்று உயிரிழந்ததுடன், 3 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். பல்லேபொல, நாரங்கமுவ, மடவல உல்பத பகுதியில், குழு ஒன்றை ஏற்றிச்…

இந்த ஆண்டு, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வில், ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இடம்பெறாது என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…