Day: January 8, 2025

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத குடும்பங்களிலுள்ள சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, அஸ்வெசும நலன்புரி…

உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கும் ஆரோக்கியமான உணவுகளை பெரும்பாலானோர் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக, உடனடி தயார் செய்யப்படும் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகிறார்கள். இந்த போக்கை மாற்றி…

நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர், கடந்த 2022 ஓகஸ்ட்…

யாழ்.உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் கைதான 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. சம்பவம்…