யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…
Month: December 2024
கனடாவில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சமீபக் காலங்களில் அந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்திகளாக மாறி வருகின்றனர். கனடாவில் உள்ள ரொறன்ரோ, ஒன்ராறியோ, ஆல்பர்ட்டா போன்ற பல…
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
சுற்றுலா சென்ற இடத்தில் ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இன்று (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
இலங்கையில் பல நகர்ப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளம்ை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை கிராமப்புறங்களிலும் ஒரு தேங்காய் 160 ரூபாய்க்கு மேல்…
இலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் குறித்த அறிக்கை இன்று…
பொதுவாக காலை அல்லது மாலை வேளைகளில் தேநீர் குடிப்பது வழக்கம். இது சுவைக்காகவும்,களைப்பிற்காகவும் சிலர் குடிப்பார்கள். இன்னும் சிலர் தன்னை உற்சாகமாக வைத்து கொள்ள தேநீர் விரும்பி…
இரத்தினபுரி, ரக்வானை பிரதேசத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பனாகொடை…
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும்…
