Month: December 2024

எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இந்த விபத்து…

கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் வசித்து வரும் 37 வயதான தமிழ் தம்பதியினரே ஆயுதங்களுடன் இவ்வாறு கைது…

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகிறது…

தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த அதிகளவிலான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது. அந்நாட்டில் முந்தைய காலங்களில் இரவு பப்-கள், மதுபான…

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே…

மர்மக் காய்ச்சல் பாதிப்புடன்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை – மந்திகை…

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்  யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு…

தென் ஆப்ரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் வசிக்கும் ஒருவரது வீட்டில் படுக்கை அறையிலிருந்து கொடிய விசம் பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸிகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய  யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது