Month: December 2024

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்…

கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றாக கஸகஸ்தான் உள்ளது. இந்நிலையில் கசகஸ்தானின்…

நாட்டில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தமக்கு எதிராக 19 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேற்றையதினம்…

இலங்கை நாடாளுமன்றம் நகைச்சுவையாளர்களால் நிரம்பியுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி Azath Saali தெரிவித்துள்ளார். இன்றையதினம் (18-12-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து…

உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்கு தங்கள் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில்…

இலங்கையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம்…

வடக்கு மாகாண சபைக்கு 2 புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நேற்றையதினம் (18-12-2024) மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து குறித்த…

மட்டக்களப்பு – வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

இலங்கையில் நடந்து முடிந்த 10 வது நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவானார். தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றத்தில்…

சுற்றுலா நியூஸிலாந்து (New Zealand) அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி, 423 ஓட்டங்களால் சிறப்பு வெற்றியை பெற்றுள்ளது. போட்டியில்…