Month: December 2024

2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்…

இலங்கை பிரித்தானியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பது ஜனாதிபதிகள் ஆட்சியில் அமர்ந்துவிட்டார்கள். திரு ஜே. ஆர் ஜெயவர்த்தனா வெளிப்படையாக ஆரம்பித்து வைத்த…

இரத்தினபுரி, கஹவத்தையில் பிரதேசத்தில் மனைவி உயிரிழந்த காரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் திகதி பிற்பகல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பிள்ளைகளின்…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது மக்களின் அரசாங்கம் ஆகவே…

வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத…

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.…

வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்,  இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும்  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில்  ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்  இன்றைய தினம் வியாழக்கிழமை (19)…

நான்கு வயது சிறுமி தனது பள்ளியின் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் பெரியவர்கள் போல உரையாற்றி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில் 4 வயது…