Month: February 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் எதிர்வரும் (07.01.2024)முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 08ஆம் 09ஆம் திகதிகளில் நடத்துவதற்கு  நேற்று (01.02.2024)…

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரி கீழே வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சந்தேக நபர்களைக்…

தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதியொன்றில் திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததாக தனது அக்காவையும், காதனையும் தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம்…

சிலாபத்தில் உள்ள பிரதான குத்தகை நிறுவனம் ஒன்றில் பெட்டகத்தை உடைத்த கொள்ளையர்கள், அதிலிருந்து சுமார் 71 இலட்சம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரம் இருக்கும்போது அந்நியனாகவும், அதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

சுமார் 890 அடி விட்டம் கொண்ட அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள் வெள்ளிக்கிழமை…

இன்று (01) முதல் புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணமும் 80 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச புகையிரத சரக்கு போக்குவரத்து கட்டணம், 150 ரூபாயாக…

கடந்த ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2024.02.01)…

இன்று முதல் (பெப்ரவரி 1) கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் ரத்து செய்யப்பட்ட விவசாய வினாத்தாள் இன்று (01) மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக…