Month: February 2024

சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நாளைய 04.02.2024 மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு…

நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் சோதனை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால்  ஹெட்டியராச்சி தலைமையில் நேற்று …

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு…

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்புக்கள் பொருட்படுத்தாத மனோநிலை காணப்படுகின்ற நிலையில் தெற்கில் தேர்தல்களை நடாத்த குரல்கள் வலுத்து வருகின்றது. இந்த நிலையில் நாட்டில் தற்போது…

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கட்சியின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்…

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று…

அதிகமான சத்துக்களைக் கொண்ட மாதுளம் பழத்தினை தினமும் 4 ஸ்பூன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை குறித்து தெரிந்து கொள்வோம். மாதுளை பழத்தில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட்…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ் ம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

பொதுவாக கொய்யாப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி உண்பார்கள். இதன் சுவைக்கும், மணத்திற்கு ஒரு அளவில்லாமல் சாப்பிடக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஏழைகளின் கனி என அழைக்கப்படும்…

பொதுவாக பழங்கள் என்றாலே ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாக செயற்படுகின்றன. அந்த வரிசையில் ஒன்று தான் பப்பாளி. வயிற்றில் ஏதாவது கோளாறு ஏற்படும் பொழுது பப்பாளி பழம் சாப்பிட…