அவிசாவளை – மாதொல பகுதியில் பழைய இரும்புகளை சேகரிக்கும் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பில் மஸ்கெலியாவைச் சேர்ந்த 49 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வெடிப்பு…
Month: February 2024
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் மருத்துவர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில்…
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் தூக்க மாத்திரைகளை இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவரை மரைன் பொலிஸார் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…
ஒரு பாணின் நிலையான எடையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை பின்பற்றத் தவறியதற்காகவும், விலையைக் காட்டத் தவறியதற்காகவும் நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சுமார் 50 பேக்கரிகளில் சோதனை நடத்தியுள்ளது.…
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட…
நாளை இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட…
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. லொஹான்…
வத்தளை – ஏந்தேரமுல்லை பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது 40 வயதுடைய நபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 1 இலட்சத்து 92…
பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முறையான உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். அந்த வகையில் பீட்ரூட் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும், இதில்…
