Month: February 2024

அமெரிக்காவில் கடற்படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள முகாமிலிருந்து கலிபோர்னியாவுக்கு பறந்து…

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட் 4 கோடி ரூபாவுக்கும் பெறுமதியான பொருட்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றையதினம் (07-02-2024) அழிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை…

கலகெடிஹேன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தக தம்பதியினரை அச்சுறுத்தி கடத்திச் சென்ற சொகுசு காரை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யக்கல – மஹவிட்ட பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு…

கொழும்பு – ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு (woolfendhal street)  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர்…

தென்னிய பிரபல தொலைகாட்சியில் பங்கு பற்றிய ஈழத்து குயில் கில்மிஷா, மற்றும் மலைய குயில் அசானி ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரிகமப லிட்டில்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், மக்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளார். மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனது உடல் நல பாதிப்பு காரணமாக எதிர்வரும்…

கூகுள் பே ஆப் மூலம் இப்போது ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம் என்று கூறப்படும் நிலையில், இது குறித்த முழு தகவலை இந்த பதிவில் தெரிந்து…

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும். அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட…

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 596 சந்தேக…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம்…