Month: February 2024

மித்தெனிய வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உந்துருளியில் குறித்த மாணவர்…

இலங்கையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தவறான உறவின் காரணமாக ஏற்பட்ட தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில்…

யாழ்ப்பாண பகுதியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்.றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள  பொதுக் கிணற்றில்…

ஜோதிட  விளக்கங்களுக்கமைவாக சில இராசியினருக்கு பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக பெப்ரவரி , மார்ச் மாதங்கள் அமையவுள்ளன. மகரம், கும்பம்,…

முந்திரி பயிர்ச்செய்கையில் காம்பியா பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க இலங்கையின் காம்பிய தூதுவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இலங்கையைப் போன்று சிறிய விவசாய நாடாக காம்பியா காணப்பட்டாலும்…

மலையக மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று உலப்பனை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.…

சுதந்திரமான முறையில் தேர்தல் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாரதூரமான சட்டங்களை இயற்ற அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் நேற்று (07.02.2024) ஆரம்பித்துள்ளனர். இதற்காக இரகசிய…

கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அண்மைகாலங்களாக சமூக சீர்கேடுகளும் , போதைப்பொருள் பழக்கமும் , குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் பராயத்தினரே. நமக்கு…