கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவானது கொழும்பு…
Month: February 2024
இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதுகாக்கும் வகையில், சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2022ம் ஆண்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பக்டீரியா உர பிரச்சினை தொடர்பான…
யாழ் – சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். அதில் குறைபாடுகள் இனங்காணப்பட்டட 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.…
மாத்தறை நகரில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் காரில் வந்து வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் மாலிம்பட…
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம், முன்னோர் வழிபாடு செய்ய மகத்துவமான நாள். அதிலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மிகவும்…
வீட்டை அழகாக வைத்துக் கொள்ள, பலர் அழகான இயற்கை படங்கள், ஓவியங்களை சுவர்களில் ஒட்டி வருகின்றனர். வீட்டுக்குள் வருபவர்கள் அவர்களைப் பார்த்து கவருகிறார்கள். இந்த நாட்களில் பெரும்பாலான…
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதபடி பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19…
டெங்கு நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 வீட்டு உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில்…
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார்…
