புப்புரஸ்ஸ – லெவலன்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் புப்புரஸ்ஸ – லெவலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய…
Month: February 2024
ரயிலில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்து கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து சென்ற ரயிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து கம்பஹா…
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய நடவடிக்கைகளில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்கள்…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று(2024.02.10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ்…
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.…
நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர் பட்டியலை பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அதன்படி கடந்த 17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’…
பொதுவாக தற்போது நீரிழிவு நோய் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் நோயாக மாறிவிட்டது. தவறான உணவு பழக்கங்கள் காரணமாக ஏற்படும் முக்கிய நோய்களில் ஒன்றாக…
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. அந்த வகையில், நவகிரகங்களின் அதிபதியாக செவ்வாய் பகவான் பார்க்கப்படுகிறார். இவரின் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகள்…
யாழ்ப்பாணத்தில், பேருந்தில் சென்ற பெண்களிடம் அத்துமீறிய இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 22 மற்றும் 24 வயதானவர்கள் எனவும், அராலி…
நாடுக்கு சுற்றுலா வந்த ரஷ்யப் பிரஜைகள் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று வெள்ளிக்கிழமை (9) அதிகாலை 5.20 மணியளவில் தெற்கு…
