யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் நேற்று இரவு (9) நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கதிரைகளை தூக்கிச் சென்ற நபர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது. நேற்றைய…
Month: February 2024
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க…
திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்துள்ளனர்.. இந்திய பாதுகாப்பு…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு போலீஸ் பிரிவு உட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதி…
தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய நாளுடன் ஒப்பிடுனையில் இன்று தங்கத்தின் விலை சற்று விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய இலங்கையின் இன்றைய…
தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9)…
மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 31…
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால்…
4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்…
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக…
