Day: February 28, 2024

நாடளாவிய ரீதியில் பாண் விற்பனை 25% ஆகவும், கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்…

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் நேற்று…

ஜப்பான் வழங்கிய மானியத்தின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அவசர காலங்களில் இலங்கையை…

புதிய சமாதான நீதவான்களாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேருக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவால் நியமனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்…

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுத்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு…

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு…

நாடளாவிய ரீதியில் 51% ஆகும். வறண்ட பிரதேசம் முழுவதும் யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறையும் காரணமாகும் என வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம்.…

ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களிற்கு விடுமுறை வழங்கி அறநெறிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (27.02.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – வைத்தியசாலை சுற்றுவட்டத்தில்…

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் நியமன விவகாரத்தில் பழைய மாணவன் என்ற ரீதியில் கல்லூரிக்கு தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என அமைச்சரும் மத்திய கல்லூரியின்…

இலங்கையில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை சேவையில் சேர்ந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள்…