கடந்த 24 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 526 சந்தேகநபர்கள்…
Day: February 27, 2024
வந்துரம்ப, நாதேவல பிரதேசத்தில் தவறான உறவு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நாதேவல பகுதியில் கிளை வீதியில் பெண் ஒருவர் படுகாயமடைந்து…
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தோட்டத்துக்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று…
இவ்வருடம் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
கொழும்பில் உள்ள கோளரங்கம் இன்று (2024.02.27) முதல் தற்காலிகமாக மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக குறித்த கிரக வலயம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை…
இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு,…
சுற்றுலாப் பயணியின் கையடக்கத் தொலைபேசியை காட்டு யானை ஒன்று உண்ண முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையின் தேசிய பூங்கா ஒன்றில் நடைபெற்றுள்ளது.…
யாழ்ப்பாண பகுதியொன்றில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (25-02-2024) மானிப்பாய்…
யாழ்ப்பாணத்தில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரதாபன்…
இலங்கையில் இந்த ஆண்டின் (2024) ஒரு மாதக் காலப்பகுதியில் 83 பேர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.…
