குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…
Day: February 23, 2024
கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதி பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் மனித உடலை சேதப்படுத்தக் கூடிய இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை…
நாடளாவிய ரீதியில் 400 ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு வேலிகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்காக 1200 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார…
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபர் மீது அடையாளம் தெரியாதோரால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் பாடசாலையினை பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரையான அவரது சாதனைகள்…
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று…
கொழும்பு – பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிலகிரிய அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றின் 7 ஆவது மாடியில்…
24 நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தினால் கடந்த (09.02.2024) ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் குழுக்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட…
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தனது கணவரின் மரணம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த முறைப்பாடு விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,…
17வது இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான போட்டி அட்டவணை நேற்றையதினம் (22-02-2024) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் இடம்பெறவுள்ள…
வவுனியாவில் 2019ம் ஆண்டு முதல் 2024 வரை 67 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா உட்பட வனத்தினை அண்மித்த பகுதிகளில்…
