புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 36 வயதுடைய…
Day: February 20, 2024
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருப்பது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு தெரிவித்தது, பாரதூரமான விடயம் எனவும்,…
கண்டியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் தொடர்பில் , பெண்ணினின் கணவனால் …
நாட்டில் கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். 2024 ஆம்…
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம் நிறுத்தப்படாவிட்டால் இலங்கை மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.…
நாட்டில் கடந்த சில மாதங்களை விட மின் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (19-02-2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட…
திருகோணமலை வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறையின் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து…
அனுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றில் பனிஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்தவர்கள் அதில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இப்பலோகம பொது சுகாதார…
இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லவுள்ள 95 தொழிலாளர்களுக்கு விமானப் பயணச்சீட்டுகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கியுள்ளார். இதன்படி,…
சர்வதேச t20 போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியுள்ளார். ஆப்காஸ்தானுக்கு எதிராக இன்றையதினம் இடம்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நஜிபுல்லா…
