Day: February 20, 2024

கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் நேற்று (19) இரவு இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். குறித்த மோதலில் இரண்டு ஆண்களும், 3…

யாழ்ப்பாணத்தில் பழுந்தடைந்த உணவுகளை விற்பனை செய்த உணவங்களுக்கு ஒரு இலட்சத்து 37ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நாவாந்துறை பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் சுகாதார பரிசோதகர்…

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 21 ஆலயங்களில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை இராணுவ…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அரசாங்க கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை உண்மைக்கு புரம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அரசாங்க…

அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக…

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது நேற்று இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால் , குறித்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம்…

பொரளை – ஆனந்தராஜகருணா மாவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டால் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக…

ஆசிரியர் சேவை யாப்பின் படி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான பரீட்சை மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பெண்ணை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதியும், நடத்துநரும் இடைநடுவில் இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…