மாலைதீவிலிருந்து சில்வர் மூன் என்ற சொகுசு பயணிகள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பஹாமாஸ் கொடியுடன் வருகைத்தந்த இந்த கப்பலில் 516 சுற்றுலாப் பயணிகளும் 400 ஊழியர்களுக்கு…
Day: February 19, 2024
இலங்கை மத்திய வங்கி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 903 சந்தேக நபர்கள்…
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று (2024.02.19) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள…
கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விசிறியை…
லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல் தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் சந்தைக்கு அதிகபட்சமாக முட்டை விநியோகம் செய்யப்பட்டாலும் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த…
ஒவ்வொரு வீட்டிலும் பிரதான வாசல் என்பது நிலைவாசல் தான். இந்த நிலை வாசலை ராஜவாசல் என்று சொல்லுவார்கள். இந்த நிலை வாசலானது சரியான முறையில் பராமரிக்கப்பட்டாலே வீட்டில்…
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம்(2024.02.18) இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.…
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கின்றன. இக் கலந்துரையாடல்…
மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் வர்த்தகர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச்…
