மன்னார் – தலைமன்னார் பிரதேசத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்…
Day: February 16, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவரை மருதங்கேணி பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த குடும்பஸ்தர் சமீப காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால்…
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். அதுவும் மூன்று கிரக சேர்க்கைகளால் திரிகிரக யோகமும்…
இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கையில் அடையாளம் காணப்பட்ட ஆரம்ப கட்ட தகவல்கள் நேற்று…
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு விமான…
யாழ் – அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்கு நேற்று (15.02.2024) மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த…
இந்தியாவில் கணவன் வெறிச்செயல் திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உத்தரபிரதேசம், ஹமிர்பூரில்…
கேகாலையில் பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளுக்கு தமது பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து வாயு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
கண்புரை சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைப் பரிசோதனை செய்து தெரிவுசெய்யும் கண் பரிசோதனை முகாம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. குறித்த பரிசோதனை எதிர்வரும் 17ஆம் திகதி…
இஸ்ரேல் – இலங்கை இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் நேற்றையதினம் (15-02-2024) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…
