Day: February 15, 2024

இன்றைய தலைமுறையினரை அதிகமாக தாக்கும் பிரச்சினை என்றால் அது முடி உதிர்வு தான். இந்த பிரச்சினை பல காரணங்களால் ஏற்படுகின்றது. வானிலை மாற்றத்தினாலும், பரம்பரை முறையினாலும், ரசாயன…

காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியான நேற்றையதினம் பெண்ணொருவர் தன்னுடைய முன்னாள் காதலின் கால்களை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தனது கணவனை அழைத்து…

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை உதாசீனம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு பொதுமக்கள்ஆபத்தை…

நாட்டில் சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31…

நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும்…

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கு மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி வீசா மீறல் மற்றும்…

இரத்தினப்புரி இறக்குவானை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், காதலர் தினமான நேற்று, 21 வயதுடைய இளைஞன், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது காதலியால் ஏற்பட்ட…

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20204.02.15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு…

இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 வகையான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார்.…

உட்கட்சி சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம்…