Day: February 13, 2024

எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காணி உரிமையற்ற இருபது லட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு ஒரு இணக்கமான முறையில் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்காகப் போட்டியிட்டவரும், அக்கட்சியின்…

இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு, கடந்த வருட நடுவர் பரீட்சை வினாத்தாள்களை வெளியிட்டுள்ளதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் தரம்…

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (13.02.2024) வானிலை எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள்…

நாடளாவிய ரீதியில்  கடந்த வருடம் 2023ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை 2024 ஆம் ஆண்டு ஆறாம் தரத்தில் சேர்ப்பது…

அமெரிக்காவின் ஷெல் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்துக்கு இடையில் எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தமொன்று நேற்று (12.02.2024) கொலன்னாவை, இலங்கை…

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (12.02.2024) அதிகாலை தனது வீட்டில் தூக்கில்…

தற்போது அதிகரித்து வரும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது குழந்தைகளை குறைந்தைகளை குறைந்தது 20 நிமிடங்களாவது நீராடச்செய்வது…

முல்லைத்தீவு – மாங்குளம், கொக்காவில் பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு கார் மோதிய கொள்கலன் லொறியின் சாரதியிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நேற்றையதினம் (12-02-2024)…