விலை உயர்ந்த ட்ராகன், கிவி, அவகேடோ தரும் சத்துக்களை விட விலை குறைந்த கொய்யா பழம் பன்மடங்கு கொண்டுள்ளது. பழங்களின் அனைத்து பலன்களை முழுமையாக பெற பழங்களை…
Day: February 12, 2024
கொழும்பில் சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு – பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகளுக்கான சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில்…
முட்டை விலையை உயர்த்த அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று (12) முதல் விலை அதிகப்பு செய்யப்படுமெனவும் கூறப்படுகின்றது. முட்டை விநியோகச் செலவுகள்…
ஊவா பரணகம பம்பரபன, கந்தேகும்புர, ஹலம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனத்தினால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…
மின்சாரம் தாக்கி கொஸ்கொடை – தும்மோதர பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் வனவிலங்குகளிடம்…
ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து…
கண்டி தேசிய வைத்தியசாலையில் 8,000 இருதய நோயாளர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கண்டி தேசிய…
கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் அடிபட்டு 14 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை…
நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும்…
