நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர் பட்டியலை பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அதன்படி கடந்த 17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’…
Day: February 9, 2024
பொதுவாக தற்போது நீரிழிவு நோய் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் நோயாக மாறிவிட்டது. தவறான உணவு பழக்கங்கள் காரணமாக ஏற்படும் முக்கிய நோய்களில் ஒன்றாக…
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. அந்த வகையில், நவகிரகங்களின் அதிபதியாக செவ்வாய் பகவான் பார்க்கப்படுகிறார். இவரின் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகள்…
யாழ்ப்பாணத்தில், பேருந்தில் சென்ற பெண்களிடம் அத்துமீறிய இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 22 மற்றும் 24 வயதானவர்கள் எனவும், அராலி…
நாடுக்கு சுற்றுலா வந்த ரஷ்யப் பிரஜைகள் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று வெள்ளிக்கிழமை (9) அதிகாலை 5.20 மணியளவில் தெற்கு…
யாழ் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி…
யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக…
யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த…
மூதூர் பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக 28 வயதுடைய மனைவியை கணவன் கொலைசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மூதூர் தோப்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.…